திருமண நம்பிக்கை
ஊர்க்குருவியாய் பறந்த என்னை
தூக்கனாங்குருவியாய் தொங்களில்
விட்ட தருணம்.....
அமைதியையும் ஆனந்ததிற்கும்
ஆப்பு வைக்க வந்த
அழகிய ராட்சசி....
மணமான பின்புதான்-அடுத்த
வாழ்க்கை துவங்குகிறதென்ற
மூடநம்பிக்ககையை நம்பிக்கையாய்
வளர்த்துவிட்ட உலகம்...
மனிதனின் நம்பிக்கை
இடத்திற்கேற்ப மாறுகிறது
நிறமாறும் ஓனானைப்போல!
தூக்கனாங்குருவியாய் தொங்களில்
விட்ட தருணம்.....
அமைதியையும் ஆனந்ததிற்கும்
ஆப்பு வைக்க வந்த
அழகிய ராட்சசி....
மணமான பின்புதான்-அடுத்த
வாழ்க்கை துவங்குகிறதென்ற
மூடநம்பிக்ககையை நம்பிக்கையாய்
வளர்த்துவிட்ட உலகம்...
மனிதனின் நம்பிக்கை
இடத்திற்கேற்ப மாறுகிறது
நிறமாறும் ஓனானைப்போல!
ஆனால்...
திருமண நம்பிக்கை மட்டும்
எந்த இடத்திலும் மாறுவதில்லை
திருமண நம்பிக்கை மட்டும்
எந்த இடத்திலும் மாறுவதில்லை
--யாகார்
நன்றி !
ReplyDelete