இருட்டினுடே மிளிரும் கண்களில்
என் ஒப்பனை முகத்தை
கறுப்புத்துணியால் மூடி
சுவாசத்தை நனைத்துக்கொண்டிருந்தேன் !
காரிருள் கருமேக
கூந்தல் விரித்த நிலையில்
வேடமிட்ட ஸ்திரீயின்
பின்னால் சுழலும்
வண்ண காகித விளக்கு !
சுவற்றினை மோதி மோதி
முத்தமிட்டு !
படிகாரத் துகள்களில்
பளிங்குமாளிகை கட்டும்
பரோபகாரி ...
No comments:
Post a Comment
பின்னூட்டமிட்டு செல்லுங்கள்...